ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் பயணிப்பதை தவிர்க்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மற்றும் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதர்களின் குடும்பத்தினர்…
ஜனாஸாக்களை எரித்து விட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதை ஏற்கமுடியாது
‘‘கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் கடந்த அரசாங்கத்தினால் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திடம் இதற்காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று கூறி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
அடுத்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத்துறை தகவல் அடுத்த 24 – 48 மணி நேரத்தில் முன்னோடியில்லாத மற்றும் நேரடி ஈரானிய தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்று, உறுதியான உளவுத்துறையின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா…
மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி – 2 தினங்களில் குவிந்த 20 கோடி
இதோ மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது கேரள மக்களின் மதம் கடந்த மனித நேயம்.. அப்துல் ரஹீம் எனும் முஸ்லிம் இளைஞர் உயிர் காக்க ஜாதி மதத்திற்கு அப்பால் ஒட்டுமொத்த கேரள மக்களும் இணைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து 18 வருடங்கள் முன்பு…
இஸ்ரேலை தாக்க வேண்டாம் ஈரானை வலியுறுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டிக்கவில்லை என்று ஈரான்…
இலங்கையின் பொருளாதாரம் பற்றிய மற்றுமொரு கணிப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி,…
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது துப்பாக்கிச் சூடு
மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கனங்கே ரஜமஹா…
புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்!
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து,பிரதான முனையங்களில் உள்ள களஞ்சியசாலைகளில்…
வைபவ் பாண்டியா கைது!
4.2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சகோதரர் வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் – 2024) டி-20 கிரிக்கெட்…
இளைஞனை தாக்கிய சம்பவம் – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!
மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய சந்தேகநபர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி…
