admin

  • Home
  • நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின்…

இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான சூப்பர் செய்தி!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள்…

இலங்கையர்கள் காஸாவுக்கு வழங்கிய நிதி (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றம்

பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச்…

என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு தமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனமானது உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக…

பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?

சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள்அவர்களால் உங்களுக்கு அல்லாஹ் வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள்காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம்.வயதான பெற்றோர்கள் இருக்கலாம்.திருமணம்…

பல்டியடித்த மெத்­திகா, எல்­லோரும் ஏசி­னார்கள், இது நான் செய்த வேலையல்ல என்கிறார்­

நீலிகா மாளவிகே உட்­பட மற்றும் சிலர் வாதிட்டு வந்­தனர். உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) படி உல­கெங்­கு­முள்ள 190க்கும் மேற்­பட்ட நாடுகள் கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கும், தகனம் செய்­வ­தற்கும் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் கொவிட் தொற்­றா­ளர்­களின் மர­ணித்த…

கொழும்பு – மும்பை இடையே நேரடி விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.…

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12) காலை 9.00 மணி முதல் நாளை காலை 9.00 மணி வரை இந்த தொழில் நடவடிக்கை இடம்பெறும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம்…

அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய குமார் சங்கக்கார!

கடந்த புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி நடப்பு ஐபிஎல் சீசனில் எதிர்கொள்ளும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி விக்கெட்…

ஈரானுக்கு எதிராக எங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது – கத்தாரும், குவைத்தும் அறிவிப்பு

கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது அடிப்படையில் அமெரிக்க திறன்களை பிராந்தியத்தில் கணிசமாகக் குறைக்கிறது. இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா…