Month: July 2025

  • Home
  • மது போதையில் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர்

மது போதையில் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர்

கசிப்பு அருந்தி விட்டு அதிக மது போதையில் படுத்திருந்தவர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மானிப்பாய் தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான கணேசராசா சுவாகரன் (வயது 42) என்பவராவார். கடந்த 29 ஆம் திகதி…

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியிறுத்தியுள்ளார்.

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு 20 வருட சிறை

பிரிஸ்டலில் 58 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 92 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு லூயிசா டன்னை அவரது வீட்டில் கொன்றதற்காக, ரைலண்ட் ஹெட்லி தனது…

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்…

சமையலுக்கு எந்த உப்பு பயன்படுத்துவது சிறந்தது?

சமையலுக்கு எந்த உப்பை பயன்படுத்துவது சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உப்பு நாம் தினமும் செய்யும் சமையலின் சுவையையும், உடலின் சீரான செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிப்பதும் உப்பு ஆகும். ஆனால் பெரும்பாலான நபர்கள் கல் உப்பு… தூள்…

மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்

தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது. அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த…

பேருந்து கட்டணம் 0.55% ஆல் குறைப்பு

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 0.55% ஆல் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு…

ஓட்டோ கட்டணங்கள் குறித்து அறிவிப்பு

பெட்ரோலின் விலை ரூ.12 அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. லலித் தர்மசேகர தெரிவித்தார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது. இந்தப் புலமைப்பரிசில்கள் 2019.01.01 முதல் 2024.09.15 வரை வெளிநாட்டில் பணிபுரிவதற்காக பணியகத்தில் பதிவுசெய்த பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. 2024 ஆம்…

தோள்பட்டை வலியினால் அவதியா?

தோள்பட்டை வலிக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தோள்பட்டை வலி தோள்பட்டை வலி என்பது நம்மில் பலருக்கும் வரும் ஒரு பொதுவாக பிரச்சனையாகும். நமது உடலில் அதிக அசைவுகளை கொண்டிருக்கும் ஒரு பகுதியாக தோள்பட்டை இருக்கின்றது.…