Month: July 2025

  • Home
  • திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். தெற்காசிய நாடாக இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப்…

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ஆபத்து

விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1…

மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்த தாய்

அந்த தாய் தனது வீட்டில்விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தொடங்கி இருக்கிறது இந்த காதல்… சீனாவை சேர்ந்த 50 வயதான ஜின் என்பவர் ஒரு தொழில் முனைவோராக இருந்து வருகிறார். அவரின் சொந்த மகனின் வகுப்புத் தோழனை மணம் முடித்து தற்போது…

பகிடிவதை உட்பட்ட சம்பவங்களை விசாரிக்குமாறு அறிவுறுத்தல்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழக அமைப்பு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நடைபெறும் பகிடிவதை மட்டுமல்லாமல் அனைத்து வகையான வன்முறைகளையும் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பகிடிவதை மற்றும் வளாக வன்முறையை…

ஈரானிய தூதுவர்-வெளியுறவுத் துணை அமைச்சருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ், இலங்கையின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் போது பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்திய துணை அமைச்சர்…

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு முனைக்காடு கிராம ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை( 02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இடம்பெற்று வருவதுடன்…

விபத்தில் இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர். மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் – சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் 10 வருடங்களுக்கு பின்னர் கைது

பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்களாக நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, சந்தேக நபர் பதுளை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி…

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (2) பகல் இடம்பெற்றுள்ளது. ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.…