கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது…
மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700 கிலோ மீற்றர் தொலைவில் மாலைதீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில்…
வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமுள்ள இலங்கை வர்த்தகர்களை ஒரே இடத்தில் இணைக்கும் மேடையாக இலங்கை…
செம்மணியில் வெளிவந்த சவப் பெட்டி
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியான தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப்…
வவுனியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த யானைகள்
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த…
Hotel Show Colombo – ஜனாதிபதியால் திறந்து வைப்பு
Hotel Show Colombo – 2025 இன்று (25) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மத்திய நிலையத்தில் ஆரம்பமானதோடு, ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். இலங்கை…
219 மருந்தகங்களின் உரிமம் ரத்து
2025 ஜூலை 18, க்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை, தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். 2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக 2,039 விண்ணப்பங்களை மருத்துவ…
இதுவரை 74 துப்பாக்கிச் சூடு
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை (24) வரை நாடு முழுவதும் 74 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்துள்ளன.இவற்றில் 40 பேர் இறந்துள்ளனர், சுமார்…
இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகளின் பட்டியல்
இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகளின் முழு பட்டியல் 1. United Kingdom of Great Britain and Northern Ireland 2. Federal Republic of Germany 3. Kingdom of the Netherlands 4. Kingdom of Belgium…
சிறுமி கர்ப்பம்: காதலனுக்கு வலை
பதினைந்து வயது மற்றும் ஆறு மாத சிறுமியை கர்ப்பமாக்கிய சந்தேக நபரை கைது செய்ய சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். சியம்பலாந்துவ காவல் பிரிவுக்குட்பட்ட ருஹுணு தனவ்வ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கர்ப்பிணியாகியுள்ளார். சிறுமியின் தாய் சிறுவயதிலிருந்தே அவர்களை விட்டுச்…