பிரம்மாண்டமான திறப்பு விழா
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா ( City of Dreams Sri Lanka) நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிகழ்வுக்கு…
பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மாமுனை பகுதி முழுவதும்…
கதுருவெல காதி நீதவான் கைது
விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, கதுருவெல காதி நீதவான் மற்றும் ஒரு லிகிதர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர்…
மரத்தில் பேருந்து மோதி விபத்து
சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்…
காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரின் சடலம் மீட்பு
காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரின் சடலம் வென்னப்புவ, உடசிறிகம பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் கழிவு நீரை அகற்ற பயன்படுத்தப்படும் குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக வென்னப்புவ தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர் 22 வயதான ஸ்ரீஜீத் ஜெயஷான் என அடையாளம்…
ஹையேஸ் வாகனம் மோதி முதியவர் பலி
வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா0 யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த…
பெற்ற மகளின் வாழ்வை சீரழித்த தந்தை
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாந்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய ஹதரவன கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைவிட்டு சென்ற…
வீட்டுக்குள் புகுந்து இளம் பெண் துஷ்பிரயோகம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அடையாளம் தெரியாத நபர், கூரியர் டெலிவரி முகவர் போர்வையில், வீட்டிற்கு சென்று 22 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கோண்ட்வா பகுதியில் 22…
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை…
டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஏராளமான தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முந்தைய உறுதிமொழிகளிலிருந்து…