2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் பெயில்
2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும், தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே…
டிரம்பின் தீர்வை வரியால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம்!
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர தீர்வை வரியை 30 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 88 சதவீத வர்த்தக பற்றாக்குறை…
ஒட்டிசமுள்ள பிள்ளைகளுக்கான நிலையங்களை அமைக்க நடவடிக்கை
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு…
சா/த பெறுபேறு வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2024(2025) பெறுபேறுகள் 2025.07.11 காலை 07.30 வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் பெறுபேறுகள் வெளியாகிவிட்டன.
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் குறித்த பகுதியிலுள்ள வீட்டின் ஜன்னலை உடைத்து அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்…
போதைப்பொருள் வியாபாரி கைது
நீண்ட காலமாக போதை பொருள்வியாபாரம் செய்து வந்த வியாபாரி வியாழக்கிழமை (10) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் கூட்டு…
இலங்கையின் புதிய மாற்றத்துக்கு கேட்ஸ் நிறுவனம் பாராட்டு
நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தையும் அவர் பாராட்டினார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும்,…
12 இலட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…
கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்
நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின்…
வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்!
பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் இயக்க நேரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. இந்த திருத்தங்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் தினமும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து…