Month: July 2025

  • Home
  • அரை நிர்வாண பயணி : ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்

அரை நிர்வாண பயணி : ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்

அறுகம் விரிகுடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே மேலாடையின்றி நடந்து செய்திகளில் இடம்பிடித்த தாய்லாந்து பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணிலிருந்து பெண்ணாக மாறி பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பொலிஸாரின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணி உயிரியல் ரீதியாக ஆண்,…

பொத்துவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகளைப் பெற முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைக் கிளைச் செயலாளருமான வைத்தியர் உவைஸ் பாறுக்…

ரயிலில் மோதி காட்டு யானை பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த காட்டு யானை அப்பகுதியில்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ரஸல்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரூ ரஸல். 37 வயதான இவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகள் அவருடைய சொந்த ஊரான…

மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (ஜூலை 16, 2025) இரவு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சம்பவ…

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச்…

நடிகைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு பிணையில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்​களூர் சிறப்பு நீதி​மன்​றம் உத்​த‌ர​விட்​டுள்​ள‌து. கர்​நாடக பொலிஸ் டி.ஜி.பி. ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (வயது 32)…

கமல்ஹாசனை சந்தித்தார் திருமாவளவன்

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு நகரப் பகுதியில் சின்னாற்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) மீட்கப்பட்டது. ஆற்றில் மிதந்த சடலம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் செல்வாபுரத்தை சேர்ந்த 54 வயது…