Month: June 2025

  • Home
  • கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…

வென்னப்புவ கொலை – சந்தேக நபர்கள் கைது

வென்னப்புவவில் நடந்த கொலை மற்றும் வேன் கொள்ளையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் சம்பவம் ஜூன் 13 ஆம் திகதி வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடந்தது. கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாரிகள் நேற்று…

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு குழுவினர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தியதாகவும், வாகனத்திற்கு பலத்த சேதம் விளைவித்ததாகவும், தலைவரையும் தாக்கியதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.…

கிண்ணியா நகர சபை தவிசாளராக எம்.எம்.மஹ்தி

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக…

“2026 புத்தாண்டில் பொதுமக்களுக்கு பரிசு”

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பயணிகளுக்கு புதிதாக புதுப்பிக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…

4 கோடி ரூபாய் ஐஸூடன் காரை விட்டோடிய சாரதி

ஓட்டுநர் கைவிட்டு தப்பிச் சென்ற சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) இரவே, காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து. காரில் இருந்து நான்கு பிளாஸ்டிக் பெட்டிகளில்…

மகனின் கனவை நிறைவேற்றிய தாய்

ஐபிஎல் தொடர் பல எண்ணற்ற வீரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் சீசனில் வெறும் இம்பாக்ட் வீரராக நுழைந்த ஒரு வீரர் தற்போது இந்திய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி பெரிய எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். அது…

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நெரிசலான…

மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற அதிஷ்டசாலி

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று (16) வெற்றி பெறப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது குலுக்கலில் சூப்பர் பரிசாக வழங்கப்பட்ட 474,599,422 ரூபா பரிசுத் தொகையே இவ்வாறு வெற்றி…

காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி பலி

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானையின் தாக்குதலால் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்த குறித்த நபர்,…