Month: June 2025

  • Home
  • ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா

யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வடக்கு…

வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி…

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது.…

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய், சுதுமலை…

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 2029…

போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்கள்

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகதொலுவ பகுதியில்…

இண்டிகோ விமானத்தில் நடுவானில் கோளாறு

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. 8 விமானங்கள் ரத்து இந்த நிலையில்,…

தினக்குரல் ’’கார்ட்டூனிஸ்ட்’’ மூர்த்தி காலமானார்

தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால கடந்த வியாழக்கிழமை(19) காலமானார் அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை (21)…

பதுளை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் கறுத்த பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சட்லத்தை மீட்டுள்ளனர் இறந்தவர் செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை…

மரக்கறிக்குள் போதைப்பொருள்

மரக்கறிவிற்பனைஎன்றபோர்வையில்போதைப்பொருட்களைசூட்சுமமாகவிற்பனைசெய்தகுற்றச்சாட்டின்அடிப்படையில்கைதானசந்தேகநபர்தொடர்பில்நிந்தவூர்பொலிஸார்விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர். அம்பாறைமாவட்டம்அக்கரைப்பற்றுகல்முனைபிரதானவீதியில்நிந்தவூர்பொலிஸ்பிரிவிற்குட்பட்டதற்காலிகமரக்கறிவிற்பனைநிலையம்என்றபோர்வையில்சூட்சுமமாகபோதைப்பொருள்விற்பனைசெய்யப்படுவதாகபொலிஸ்புலனாய்வுபிரிவினருக்குகிடைக்கப்பெற்றதகவலின்அடிப்படையில்புதன்கிழமை (18) அன்றுவிசேடசோதனைநடவடிக்கைஅப்பகுதியில்முன்னெடுக்கப்பட்டது.