இலங்கையர்கள் மிதமிஞ்சிய மருந்துகளை பயன்படுத்துவதாக கவலை
இலங்கை மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் உலக தரத்தைவிட மிக அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.…
இலங்கை பிரிக்ஸில் இணைய வேண்டும் : ரணிலின் விருப்பம்
ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பு, ஒரு முக்கியமான குழுவாக மாறியுள்ளது எனவே அதில் இலங்கை அதில் இணைய வேண்டும் என்று, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரஷ்யாவில் வைத்து தெரிவித்துள்ளார். ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டதாக தாம் நினைக்கவில்லை. அது, உலகின் பல…
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (UPDATE)
இஸ்ரேல் (Israel) – தெஹ்ரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரானில் ஃபோர்டோ…
காட்டு யானை பிரச்சினை – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இன்று (20)…
போலி நாணயத்தாள்களுடன் கைதான சந்தேகநபர்
போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர். நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர்…
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்…
நாட்டில் பல தடவைகள் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு…
ஓமந்தை விபத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு…
ஒடிஸி புகையிரதத்தில் ஆடம்பர விடுதி
இலங்கை புகையிரத திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய புகையிரத பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிரத பெட்டி ஆகியவற்றை கொண்டு “ஒடிஸி கேம்பர்” (Odyssey camper ) ஆடம்பர விடுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர புகையிரத…
கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம்
மத்தேகொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் மத்தேகொடை பொலிஸாரால் நேற்று (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்தேகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பன்னிபிட்டிய, பாணந்துறை மற்றும் தும்பர…