Month: May 2025

  • Home
  • யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர் நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு…

நீரில் சிக்கிய ஐவரில் மூவர் மீட்பு

சுற்றுலாவிற்கு சென்று தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த ஒரு குழுவில் ஐந்து பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், மேலும் மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டாலும், நீரோட்டத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்…

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் கையொப்பமிடப்பட்டு, 2025 ஏப்ரல் 29 முதல்…

மின்சாரம் தாக்கி இருவர் மரணம்

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஈச்சலம்பற்று பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும்…

ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரை

அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான மூதாட்டி

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும்…

வாக்குச் சீட்டுகளை பெறாத வாக்காளர்கள் வெளியான தகவல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் தேர்தல்கள் இணைய சேவையை அணுகி தங்கள் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடலாம் என்று தேர்தல்கள் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை…

பேருந்து கட்டணத்தில் மாற்றம்?

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும்,…

1கிலோகிராம் தங்கம் பறிமுதல்

அம்பலங்கொடையில் உள்ள வங்கி பெட்டகத்திலிருந்து பாதாள உலகக் குழுத் தலைவர் அருமஹந்தி ஜனித் மதுஷங்க சில்வா என்றழைக்கப்படும் ‘பொடி லஸ்ஸி’யின் மாமியாருக்குச் சொந்தமான தங்கம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி நகைகளை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பணமோசடி…