நிறுத்தப்படவுள்ள கடவுச்சீட்டு ஒருநாள் சேவை
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட…
விநியோகிக்க விருந்த பாய்கள் மீட்பு
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர். மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன. 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட…
ரயிலில் மோதிய ஓட்டோ
அஹங்கம பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் ரயிலில், அஹங்கம கந்த பாதுகாப்பற்ற…
AI உதவியுடன் 40 வயது பெண்ணுக்கு பிறந்த முதல் குழந்தை
40 வயது பெண்ணுக்கு AI உதவியுடன் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி இணையவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளில் நுழைந்து…
கறுத்த வெள்ளியை புதுசு போல மாற்றணுமா?
கறுத்த வெள்ளி நகைகளை எப்படி வீட்டிலேயே பளபளவென்று மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளி நகைகளை புதுசு போல மாற்றுதல் காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide)…
சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ்
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும்…
புதையல் தோண்டிய 5 பேர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) -செம்மலை பகுதியில் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிறப்புப் படை முகாமின் என்.சி.பி. என்.சி.எஸ். விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று(1)கொக்கிளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்…
இலங்கையின் ஏற்றுமதியும், வருமானமும் அதிகரிப்பு
இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த…
ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி
திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம்…
விபத்தில் மாணவன் பலி
குடவெல்ல – மாவெல்ல வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு முன்பாக நடந்த இந்த…