Month: May 2025

  • Home
  • கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை

கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை

அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பல இடங்களில் வெட்டுக்காயங்கள் சம்பவத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்…

ஜூன் 02 முதல் கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேர கடவுச் சீட்டு விநியோக சேவை 2025, மே மாதம் 30 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என்றும், அதன்படி, 2025 ஜூன்…

தேசிய சுற்றுச் சூழல் தின கொண்டாட்டம்

ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்த இந்த ஆண்டு தேசிய கொண்டாட்டம், கேகாலை நிதஹஸ் மாவத்தையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று…

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா – புகாரி சந்தியில் வைத்து, நபர் ஒருவரிடம், பத்தாயிரம் ரூபா இலஞ்சம்பெற…

விபத்துக்குள்ளான மீனவர்கள் மீட்பு

பலப்பிட்டிய கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்களும் விமானப்படையினரால் மீட்கப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். அதனால், கடலுக்குச் செல்ல வேண்டாம்…

பொம்மைக்குள் போதைப்பொருள் 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த போதைப்பொருளை…

 திடீர் மின் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை

காற்றினால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு

கொழும்பு உட்பட நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையங்கள் தெரிவிக்கின்றன. பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் பெரிய…