Month: May 2025

  • Home
  • கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்ட, தேசிய விழா நேற்று (20) கன்னொருவ சேவை பயிற்சி நிறுவன வளாகத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தில், தேனீ வளர்ப்பை அறிமுகப்படுத்தல், தேனீக்களுக்கு ஏற்ற பயிர்களைப் பரிந்துரைத்தல் மற்றும் தேன் சார்ந்த உணவு…

“இலங்கையில் சைபர் பாதுகாப்பு ஆணையம்”

இலங்கையில் முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு பிரத்யேக சைபர் பாதுகாப்பு ஆணையத்தை…

துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி, செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம்…

ரயில் கடவையில் 3 வாகனங்கள் விபத்து

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார்…

நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றின் கடுமையான…

கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில், உயிர்காக்கும்…

இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து

இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்…

குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்

இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய…

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

கண்டி – வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று மாலை 11 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய…

EPF சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர…