பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்
இந்த வார இறுதியில் ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள் ஒன்று , பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், அதன் மிகப்பெரிய அளவு மற்றும் பூமியை…
இளைஞன் மர்மமாக உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், வியாழக்கிழமை (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு…
ஜனாதிபதி அனுரகுமார ஜேர்மன் பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன் நாட்டுக்கே உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்…
பெண்களுடன் கைதான குழு
போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் – துடுவாவ பகுதியில் வைத்துக் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாகியவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கமுலாம் துப்பாக்கி: TID விசாரணை
வெள்ளவத்தை ஹெவ்லாக் சிட்டி வீட்டுத்தொகுதியில் இரண்டு பெண்களுடன் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்தார்.…
இரவில் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்?
இரவில் பல் துலக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பல் பிரச்சனை இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல் பிரச்சனை ஏற்படுகின்றது. சிறு குழந்தைகள் அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டு பற்களை…
எமது தேயிலையின் தனித்துவமான சுவை; உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது
சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை…
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து
வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…
தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும்…
என் இதயம் உடைந்தது..
பாலஸ்தீன பத்திரிகையாளர் நஹித் ஹஜ்ஜாஜ் 7 வயது சிறுமியை சந்தித்த பிறகு தனது வேதனையை வெளிப்படுத்தினார். 7 வயது நூரை சந்தித்த பிறகு, என் இதயம் உடைந்தது. அவர் ஒரு அரிய தோல் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவருக்கு…