இளைஞன் மர்மமாக உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், வியாழக்கிழமை (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு…
அதிகளவான மருந்துகளை வைத்திருந்த பெண் கைது
நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்ததற்காக 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன் ஓட்டி வந்த பெண் சோதனை செய்யப்பட்டார்.…
மாலினியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு…
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு (NFC) இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாலினி பொன்சேகாவின் இறுதி கிரியை நாளை திங்கட்கிழமை (26) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளமை…
சட்டத்தரணிகளின் உணவில் புழுக்கள்
மட்டக்களப்பு, நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவுக்காக பிரபல உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதனைகள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்தனர் இதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த,…
ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு
மட்டக்களப்பு, அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக…
யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக்…
இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு
கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக…
கைதிகளைப் பராமரிப்பதற்காக 20 பில்லியன் செலவு
நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் (700 கோடி ரூபாய்) கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக செலவிடப்படும்…
ஹமீத் அல் ஹுசைனி மாணவனுக்கு தாய்லாந்து கிக் பாக்ஸிங் போட்டியில் மகுடம்!
2025 தாய்லாந்து சர்வதேச தாய் தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியில் (Thailand International Thai Martial Arts Games 2025), 63.5 கிலோ கிக் பாக்ஸிங் பிரிவில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 10ஆம் வகுப்பு மாணவர் மாஸ்டர் எம்.ஐ.எம். இமான்…