இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு
சளி மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்ற இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை…
வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி…
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கைக்கு வருகை
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நேற்று (24) இரவு நாட்டிற்கு வருகை தந்த அவர்களை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார். 2013…
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்
நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…
இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர் ரொட்னி கிப்ஸ்
இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார். ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை, தென் கொரியா,…
இந்தியாவில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்து
இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம்…
10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி…
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை நேற்று (24) மற்றும் இன்று (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரே நாளில்…
முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள்; வைத்தியர் எச்சரிக்கை
முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இத்தகவலை அவரது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முகத்தை வெண்மையாக்க உதவும்,…
மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை
நாடு முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளர்களின் உயிர்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. சுகாதார…