Month: May 2025

  • Home
  • அவர்கள் ஷஹீத்கள், அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்..

அவர்கள் ஷஹீத்கள், அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்..

நினைத்தாலே நெஞ்சம் கனக்கின்றது..! இந்தச் சிறுவனின் பெயர் ஆதம். ஒன்பது பிள்ளைகளைப் பறி கொடுத்த வீரத் தாய் ஆலா நஜ்ஜார் அவர்களின் ஒரே மகனார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்தக் கொடுமை நிகழ்ந்த சமயத்தில் அந்த வீரத் தாய்…

விஷேட போக்குவரத்து திட்டம்

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாககொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று (26) சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள்…

தேயிலைத் தோட்ட வீதி விபத்தில் ஒருவர் மரணம்

கொத்மலை – கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு லொறி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில்…

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ரூபாய் 354,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தஇலங்கைஇளைஞர்ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லும் போது, விமான நிலைய காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிஎம்டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க,…

ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக,…

அரங்கக் கலை கலைஞர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இழந்த கலாசார வாழ்க்கையை மீண்டும் கொண்டு வர திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை…

இடியுடன் கூடிய மழை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…