மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும்…
வெற்றியை தனதாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ்
டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெ்னற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…
இன்று பணி புறக்கணிப்பில் சுகாதார தரப்பினர்
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட சில…
“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”
நாட்டில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அடிப்படைக் காரணிகள் பற்றிய தகவல்கள் உட்பட ஒரு மாதத்திற்குள் பொது நிறுவனங்கள் குழுவிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.…
மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) அன்று வெளியான நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள்…
வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின்போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள் வெள்ள…
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்
மனைவியை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை இரண்டாக வெட்டி, குப்பை மேட்டில் வீசியதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மருமகனை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண், டேட்புராவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான விமலாவதி(65…
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நேற்று நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார். வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில்…
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல…
காதலர்களில் ஒருவர் புத்திசாலிகளாக இருந்தால் “இந்த” பிரச்சினை வருமாம்..
“காதல்” என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சியாக பார்க்கப்படுகிறது. காதலில் எப்போதும் லாஜிக் இருக்கவே கூடாது. மாறாக மேஜிக் மட்டும் தான் நிலைத்திருக்க வேண்டும் என பலரும் கூறுவார்கள். இதன்படி, காதலர்களில் ஒருவர் புத்திசாலியாக இருந்தால் அந்த காதலில் ஏதாவது…
