Month: April 2025

  • Home
  • அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பெண்களில் மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார்…

வரலாறு காணாத அளவு தங்கம் விலை உயர்வு

உலகில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளமையால் நகைப்பிரியர்களும், தங்க முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது. மீண்டும் இந்த வரிகளை டிரம்ப்…

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி…

பாலத்திலிருந்து குதித்த பெண்னை காப்பாற்ற பொலீசாரின் சாகசம்

கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து குதித்த பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார், பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் (103984) ஹேரத்திற்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடனடியாக செயல்பட்ட அதிகாரி,…

டிப்பர் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சென்ற வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச் சேர்ந்த 39…

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். குடும்ப தகராறு கொலைக்குப் பிறகு, இறந்தவரின்…

சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம் பெண்கள் கைது

சவுதி அரேபியாவிலிருந்து வந்த இரு இளம் பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை…

பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும் வெங்காயம்

தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும். அதுவும் கோடையில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். கோடை காலத்தில் நம் உடலுக்கு சிறப்பு கவனம் தேவை. உடல் குளிர்ச்சியாக இருக்கவும்,…

விளக்கு கவிழ்ந்து தீ பற்றி எரிந்த வீடு

கொழும்பு மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் (11) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை குடியிருப்பாளர்களால் வீட்டினுள் ஏற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க…

விமான நிலையத்தில் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச்…