Month: April 2025

  • Home
  • கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை

கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் பாதுகாப்பு…

மோடியை வரவேற்ற, மொஹமட் பின் சல்மான்

ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் இந்தியப் பிரதமர் மோடியை சவுதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான வரவேற்கிறார். அங்கு அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெற்றது.

வெறும் வயிற்றில் வால்நட்ஸ் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

நமது அன்றாட உணவில் நட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வால்நட்ஸ் அவற்றின் நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த வால்நட்ஸ் ஆனது, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன. இப்போது வெறும் வயிற்றில்…

விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளை பெற்றுக்…

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்!

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு…

ரூ.98 மில்லியனை சேமித்த ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். அரசியல் பேரணியில் உரையாற்றிய கொட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின்…

மாத்தறை சிறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மிதிகம பகுதியைச் சேர்ந்த…

பொருளாதார பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்த இளைஞர்

கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் கிறிஸ்டின் (வயது 30) என்ற இளைஞராவார். ஆரியக்குளம்…

காய்ச்சலால் 5 மாத குழந்தை உயிரிழப்பு

இரண்டு நாள்கள் காய்ச்சல் காரணமாக 5 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தரின் தவிசா என்ற 5 மாத பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று…

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.…