Month: April 2025

  • Home
  • வெப்பம் குறித்து எச்சரிக்கை

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க…

கண்டிக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்

வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23) கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொதிகளிலிருந்து குஷ் மற்றும் ஹஸிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 15 கோடியே 45…

போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய…

 காலாண்டினுள் சேவை ஏற்றுமதி 10.88% வீதத்தால் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87%…

தனியார் துறை மருந்தாளுநர்களின் பிரச்சினைகளின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட, நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் குழு…

30 போத்தல் கசிப்புடன் கைதான நபர்

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிஸார் அங்கு…

வீட்டு வசதிக்கான நிதி

குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ‘ஒபாடா கேயக் – ரடடா ஹெடக்’ வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டு வசதிக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை (22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.…