Month: April 2025

  • Home
  • அதிவேக வீதியில் ஓட்டப்பந்தயம்

அதிவேக வீதியில் ஓட்டப்பந்தயம்

அதிவேக வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர திசை நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான வீடியோ சமூக…

இன்றிரவு A/L பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. DOENETS.LK வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்கள் முடிவுகளை அணுகலாம்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு (UPDATE)

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக…

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் இதுவரை 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில்…

இறுதி சடங்குகள் ஆரம்பம்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்

ஸ்ரீ தலதா யாத்திரைக்காக மூடப்பட்ட கண்டி பாடசாலைகளில் 24 பாடசாலைகள், அடுத்த திங்கட்கிழமை (28) திறக்கப்படும். மேலும், 37 பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (29) திறக்கப்படும் என்று, மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம், தெற்காசியாவின் நிதி தொழில்நுட்ப தலைநகராக உயரும் வகையில் தனித்துவமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை நிதி தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நகரம், வலுவான தலைமைத்துவம், உலகளாவிய ஒத்துழைப்புகள் மற்றும் முதலீட்டாளர் நட்பு கட்டமைப்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி…

3 கோடி ரூபா பெறுமதியான 228 தொலைபேசிகள், கணினிகளை விட்டுச்சென்ற கடத்தல்காரர்

3 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30…

மின்னல் தாக்கி பலியான விவசாயி

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை மின்னல் தாக்கியதில் காயமடைந்த…

தலைத்தூக்கும் சிக்கன்குனியா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான…