Month: March 2025

  • Home
  • கணேமுல்ல சஞ்சீவ கொலை : வழக்கு விசாரணை

கணேமுல்ல சஞ்சீவ கொலை : வழக்கு விசாரணை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை (07) ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கமைய,…

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.8506 ஆக பதிவாகியுள்ளது. அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.3211 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…

லிட்ரோ காஸ் விலையில் மாற்றம்

லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…

ஆபாச புகைப்படம் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 13,000 பேருக்கு எச்சரிக்கை அதில் ஒன்றாக,…

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை

பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து…

இலங்கையில் அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குளோபோகன் (Globocan) 2022 தரவுகளின்படி, உலகளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின்…

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில்…

“ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவை”

தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு…

எம்.பி ரவிகரன்கோரிக்கை

வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை…

“சுகாதார பாதுகாப்பை அடிப்படை உரிமையாக சேர்க்கவும்”

குடியுமை மற்றும் அரசியல் உரிமைகளைப் போலவே, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளையும் அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…