விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு
முல்லைத்தீவு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றிரவு இளைஞன் உயிரிழந்துள்ளார் . சிகிச்சை பலனின்றி…
இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை
திருகோணமலை மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் இச்சம்பவம் இன்று…
சுயதொழிலால் முன்னேற துடிக்கும் இளைஞனின் கதை
தற்போது இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை விட சுயதொழில் செய்து சம்பாரிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். வெளியிடங்களில் வேலைச் செய்யும் பொழுது சரியான ஊதியம் வாங்க முடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.…
வானிலை அறிவிப்பு!
அடுத்த 36 மணி நேரத்திற்கு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
ஜனாதிபதி-கல்விசார் உத்தியோகத்தர்கள் சந்திப்பு
நிதி வரம்புகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிகரிப்பை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று காலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன (FUTA) கல்வி சார் உத்தியோகத்தர்களுடனான…
ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் முதலிடத்தை பெற்ற சுமேத ரணசிங்க
2025 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் சுமேத ரணசிங்க முதலிடத்தை வென்றுள்ளார். ருமேஷ் பத்திரகே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உதயமாக உள்ள புதிய தமிழ் அரசுக் கட்சி
புதிய தமிழ் அரசுக் கட்சி உதயமாகிறது? இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழ் அரசுக் கட்சியின் 6…
பிரான்சில் இருந்து இலங்கை சென்ற இருவர் கைது
பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என…
புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் நியமனம் பெற்றுள்ளார் இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது…
AI மூலம் நிர்வாண புகைப்படங்கள் உருவாக்கிய மாணவன்
கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான…