அல் அக்ஸா பள்ளிவாசலில் 130,000 வழிபாட்டாளர்கள்
புனிதப்படுத்தப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாசலில் (14) வெள்ளிக்கிழமை 130,000 வழிபாட்டாளர்கள் இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர்.
பாடகர் துப்பாக்கியுடன் கைது
ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் இசை பாடகர், மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தில்…
இலஞ்சம் வாங்கிய ஜோடி கைது
அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கட்டிகல மற்றும் பந்தலங்கல பகுதியைச்…
சகோதரிகள் வெட்டிக் கொலை ; சிறுமி கைது
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை…
ஜனாதிபதியின் சிறப்பு இப்தார் நிகழ்வு
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு…
இடம்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு
காலி அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை பேருந்து விபத்து
பத்தேகமவிலிருந்து காலி நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நாகொட பொலிஸ் பிரிவில் உடுகம-காலி பிரதான வீதியில் கெப்பெட்டியாகொட பகுதியில் இன்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்…
யூடீப்பர் கிருஸ்ணா தொடர்ந்து விளக்கமறியலில்
இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இது தொடர்பில் விசாரணை…
கோர விபத்தில் இளைஞன் பலி
மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார். சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை…
வைட்டமின் D நிறைவாக கிடைக்க சிறந்த வழி
பொதுவாகவே உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும் ஊட்டச்சத்துக்களுள் ஒன்று தான் வைட்டமின் டி. சூரிய ஒளி நம் மீது பட்டாலே போதும் உடல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்துக்கொள்ளும். பொதுவாக நமது உடலுக்கு வைட்டமின் டி சத்து…