சிகரெட் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் – ஹர்ஷ டி சில்வா
நாட்டில் சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
இலங்கையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.இந்த விபத்து நேற்று மாலை (19) செங்குத்தான பகுதியொன்றில் வைத்து இடம்பெற்றதாகவும் சம்பவத்தில் அவரது தலை…
தாயின் தகாத உறவால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி
சுகயீனமுற்ற 3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை உட்கொள்ள கொடுத்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகல் – ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற 22 வயதுடைய இளைஞன் ஆவார்.…
450 தேங்காய்கள் திருடிய மூவர் கைது
450 தேங்காய்கள் திருடிய மூவர் கைதுஅநுராதபுரம் – நொச்சியாகம , ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நொச்சியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 450…
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரியவகை உயிரினங்கள்
இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்பட்ட அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோதே இந்த உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது 52 ஆமைகள், 4 பல்லிகள், 8 குட்டி பாம்புகள் என மொத்தம் 64…
இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதால் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை…
தேர்தல் திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந் நிலையில், ஆட்சேபனைகளை…
கணவன் செய்த மோசமான செயல்
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி…
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில்…
இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் சில இடங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன்…