குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
யாழ். சேந்தாங்குளம் கடலில் (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் காங்கேசன்துறை வீதி, இணுவில் பிரதேசத்தை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 14 பேருடன் கடலுக்கு…
மனைவியை வெட்டிகொன்ற கணவன்
குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட…
போதைப்பொருளுடன் பிடிபட்ட யுவதி
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.…
வீதியில் வீசப்பட்ட சடலம்
வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் அந்த நபர் அதிகமாக மது அருந்தி மயக்கமடைந்ததாக தெரிவித்தனர். சிசிடிவி…
கரு உருவாக அவசியமான உணவுகள்
எளிமையான முறையில் தாய்மையடைய தேவையான கருவுறுதலில் உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சரியான…
25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசிப்பு
இந்த ரமலான் மாதத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை வழங்கட்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்து கொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல்…
தாயாரை கொலைசெய்த மகன்
தெமட்டகொடையில் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், 68 வயதுடைய தாயாரை மகன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட தாய் தனது மகன் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வந்தார். 46 வயதான மகன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே…
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடும்ப வைத்தியர் திட்டம்
குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி…
சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையின் நண்பர் கைது
15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக…