Month: March 2025

  • Home
  • இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது

இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு, துபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பாலே…

இஸ்லாத்தை நோக்கி திரண்டுவரும் சிறைக் கைதிகள்

அமெரிக்க சிறைகளில் ஆண்டுதோறும் 20,000+ கைதிகள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். பலருக்கு, இஸ்லாம் ஒழுக்கம், சகோதரத்துவம் மற்றும் புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. குர்ஆனைப் படிப்பதில் அவர்கள் நம்பிக்கையில் நோக்கத்தைக் காண்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில், இஸ்லாம் அதற்கு…

மோடியின் வருகை குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சம்பூர் மின்…

சீருடை துணி விநியோகம் நிறைவு

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும், பிரிவேனா துறவிகளுக்கான அங்கிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் சீருடைகள் மற்றும் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…

தனக்கு தானே தீ மூட்டி கொண்ட தாய்

யாழில் மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு…

சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற சந்தேக நபர், கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மாதம்பிட்டிய…

மாத்தறை துப்பாக்கிச்சூடு; இளைஞர்கள் இருவர் பலி

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள்…

300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்ப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில்…

முதியவரின் உயிரை பறித்த பஸ்; சாரதி கைது

கம்பஹா – கொழும்பு வீதியில் ஸ்ரீபோதி சந்தியில் நேற்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்தையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த…