காரில் மறைத்து வைத்தருந்த வலம்புரி சங்குகள்
10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரி சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை கணேமுல்ல பொலிஸார் இன்று (03) கைது செய்துள்ளனர். ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே…
நோய் நிலைமை காரணமாக ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக இந்த…
மாரடைப்பு வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்
நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செய்வதால் அவை சீராக செயல்பட வேண்டும். இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனி தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இரத்த ஓட்டம் குறைவதால் நமது இதய தசைகள் பாதிக்கப்படும்.…
பேனாக்கள் எழுத மறுத்தன…!விஞ்ஞானிகள் வாய்பிளக்க ஆரம்பித்தனர்…!
முன்பொரு காலம் பூமி மட்டும்தான் மொத்த பிரபஞ்சம் என மனிதன் நம்பி வந்தான். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அதைச் சுற்றி வரும் வெறும் விளக்குகள்தான் என்றும் மனிதன் நம்பி வந்தான். அதன் பிறகு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தான். அதிலே வேறு…
எல்லோருக்குள்ளும் ஒரு “பத்ர்” இருக்கும்…
மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும்…
மனிதமூளையின் நரம்புமண்டல வலைப்பின்னல்
எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட இப்புகைப்படமானது மனிதனின் பெருமூளையில் காணப்படும் நரம்பு மண்டலத்தில் மிக மிக நுட்பமான வலைப்பின்னலை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. மனித மூளையில் அமையப்பெற்றுள்ள அற்புதமான நரம்பியல் நெட்வேர்க்கை எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வொரு வகை செல்களும் வெவ்வேறு வண்ணங்களில்…
சிட்னி கடற்கரை ஒன்றில் யூத பெண்கள் மீதும் முட்டைத் தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டி கடற்கரையில் ஐந்து பெண்களை இலக்குவைத்து யூத எதிர்ப்பு தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்களை இலக்குவைத்து முட்டைகள் எறியப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இதனை யூதஎதிர்ப்பு தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் அணிந்திருந்த ஆடைகள், மற்றும்…
ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு
மாவனெல்ல, பெலிகம்மன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குளியலறையிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கும்புல்ஒலுவ, புடலுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குறித்த…
போதைப் பாவனையால் இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த…
10 இலட்சம் ரூபாய் பணம், தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்
மன்னா கத்திகள்’ மற்றும் ‘அரிவாள்’களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள் இரவில் ஒரு மசாஜ் பார்லருக்குள் நுழைந்து, மேலாளரின் கழுத்தில் மன்னா கத்தியை வைத்து மிரட்டி, நிறுவனத்தின் டிராயரில் இருந்தும், நான்கு பெண்களிடமிருந்தும் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபாய் பணம் மற்றும்…