Month: February 2025

  • Home
  • காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு

காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு

பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் காசா பகுதியை அமெரிக்கா பொறுப்பேற்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விடுத்துள்ள அறிவிப்புக்கு பல நாடுகளும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் சவுதி…

சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடிப்பு

கம்பளையில் அமைந்துள்ள சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடித்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன – தீப்பிடித்தலை அடுத்து அங்கிருந்த பொருட்கள் வெளியேற்றப்படுவதை காணலாம் – சேத விபரங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் இல்லை.

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில்…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக பெற்றோலியப் பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுசருடன் துவிச்சக்கர வண்டி…

வித்தியா கொலை வழக்கு (UPDATE)

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம்…

CID போல நடித்து பண மோசடி

குற்றப் புலனாய்வு பிரிவின் உப பரிசோதகராகக் காட்டிக்கொண்டு பண மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டது. குற்றப்…

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாய் விலை

சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200 ஆகவும், ஒரு கிலோ கறி மிளகாய் விலை ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையுடன் கைகோர்க்கிறது இந்துஸ்தான் பெற்றோலியம் லூப்ரிகண்ட்ஸ்

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது. இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை – இந்தியா…

அரச சேவை விதிகள் பற்றிய அறிவிப்பு

சேவை தொடர்பான தற்போதைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்து எளிமைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் மற்றும் 1950 மற்றும் 1970 க்கு இடையில் இலங்கை நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்…

நீலிகா மாளவிகே, தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தின் தலைவராக நியமனம்

இலங்கையின் முன்னணி விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீலிகா மாளவிகே, தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ISID) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகளாவிய அளவில் மதிப்பு பெற்ற இந்த அமைப்பு, தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைகளில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பேராசிரியர் மாளவிகே…