கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின்…
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.…
ஜனாதிபதி – யோஹெய் சசகாவா சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த…
நகைகளை திருடிய இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய…
மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு நடவடிக்கை ஆரம்பம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரயில்வே பொது முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த வசதி மீண்டும் செயல்படுத்தப்படுவதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…
மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்
வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் மற்றும்…
நீர் வழங்கல் சபையின் அறிக்கை
நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான 1,500 தொன் சுண்ணாம்பு வாங்குவதற்கு தேசிய செய்தித்தாள்கள் ஊடாக திறந்த ஏலம் கோரப்பட்டதாகவும், விலைமனுக்…
வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க…
மனிதர்களாக பிறந்த அனைவருமே பிறப்பில் திறமைசாலிகள் தான் ஆனால் நாம் வளரும் போது கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், பழகும் ஆட்கள், வாழும் சூழல் போன்ற பல விடயங்கள் நமது வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும்…
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
இரத்த அழுத்தம் தற்காலாத்தில் வயது வேறுபாடு இன்றி அனைவரையயும் பாதிக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. இது “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதற்கு பொதுவாக எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவது கிடையாது. உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை…
புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய்
உலக புற்றுநோய் தினம் கடந்த பிப்ரவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. ஆய்வின் படி, புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோயானது “அடினோகார்சினோமா” எனப்படும் சளி போன்ற திரவங்களை உருவாக்கும். இதுவே புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக பாரக்கப்படுகின்றது.…