“புதிய அரசியலமைப்பு கட்டாயம் தேவை” – மனோ
புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்…
கலப்படம் இல்லாத கருப்பட்டியை எப்படி கண்டுபிடிப்பது?
கருப்பட்டி ஒரிஜினலா அல்லது கலப்படமா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பட்டி பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து கருப்பட்டி எடுக்கப்படுகின்றது. பதனீரை காய்ச்சுவதம் மூலம் கிடைக்கும் கருப்பட்டியை பனைவெல்லம், பானாட்டு, பனை அட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.…
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கால…
கொழும்பில் விசேட பாதுகாப்பு
இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பாடசாலை கிரிக்கெட் பிக் மேட்ச் என்ற மாபெரும் போட்டிகளின் நிமித்தம், பொலிஸ் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறியப்படுகிறது. நடைபெற உள்ள…
இத்தாலியில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு
இத்தாலியில் இலங்கையர்களுக்கு அதிகளவான வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துயாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை…
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில் முயற்சியாளர்களாக மாற்றியமைப்பது தொடர்பான வேலை திட்டத்தை தெளிவுபடுத்தும்…
இரு சகோதரர்கள் கத்தியால் குத்திக் கொலை
பத்தேகமவில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு சகோதரர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதுடைய சிறுமி உயிரிழப்பு
ஹெட்டிபொல – மகுலாகம பகுதியில் (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது பாட்டி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமி ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், இறந்த சிறுமி தனது பாட்டியுடன்…
டிஜிட்டல் திட்ட முதலீட்டுக்கு ஜப்பான் உடன்பாடு
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த…
எகிப்து தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (27) நடைபெற்றது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாகக் காணப்படும் நட்புறவைப் பலப்படுத்துவது…