Month: December 2024

  • Home
  • சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு

சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என…

பல்வேறு வீதி விபத்துக்களில் 4 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 04 வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று (30) தெஹியந்தர, கலேவெல, நால்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஹக்மன –…

கடமைகளை பொறுப்பேற்ற புதிய கடற்படைத் தளபதி

புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றார். கடற்படைத் தலைமையகத்தில் இன்று (31) அவர் கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று…

Heart-stopping moment Delta airliner almost collided with private jet on LAX runway

An investigation is underway after a Delta plane almost collided with a private jet at Los Angeles Airport. The heart-stopping moment was caught on a runway livestream, and controllers can…

பாகிஸ்தான் விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பேருந்து, அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீதியோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை

இலங்கையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார…

கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம்

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம்…

பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். போதைப்பொருள் மற்றும்…

சுதந்திர தின விழா; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இது பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…