தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்தது!!!!!!
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் அதிகமாக…
மாறியது வானிலை… நாட்டின் சில பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு”!!
வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளில் பிரதானமாக…
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் பொறியாளர்-மெஹ்விஷ் அன்வர்
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் ஸ்பேனர் பொறியாளர் என்ற சாதனையை மெஹ்விஷ் அன்வர் படைத்துள்ளார். தேசியக் கொடி தாங்கியின் செய்தித் தொடர்பாளர் தனது தொடக்க விமானப் கவரேஜ் முடிந்ததைத் தொடர்ந்து அதை அறிவித்தார். மெஹ்விஷின் இஸ்லாமாபாத்தில் இருந்து…
யாழ். ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்…
லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்
சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கு லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (30.11.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன்…
வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு
மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதி வழியாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும்…
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்
ஒரு குழந்தை என்பது பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.அதிலும், இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது பெற்றோரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், மும்மடங்காக்குவதும் ஆகும்.அதன்படி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து “அத தெரண”வுக்கு பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது.அனுராதபுரத்தைச் சேர்ந்த…