Month: November 2024

  • Home
  • சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!!!

சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மழையினால்…

உழைப்பே உயர்வினை தரும்…..!!

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்……!! அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது…..!! யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி…

ரோபோக்களின் தந்தை, இஸ்மாயில் அல்-ஜஸாரி

இஸ்மாயில் அல்-ஜஸாரி ஒரு பல்துறை வல்லுநர்: ஒரு அறிஞர், கண்டுபிடிப்பாளர், இயந்திர பொறியாளர், கைவினைஞர், கலைஞர் மற்றும் கணிதவியலாளர், மெசபடோமியாவில் உள்ள ஜசிராவின் அர்துகிட் வம்சத்தைச் சேர்ந்தவர். ‘தி புக் ஆஃப் நாலெட்ஜ் ஆஃப் இன்ஜினியஸ் மெக்கானிக்கல் டிவைசஸ்’ என்பது இஸ்மாயில்…

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் 🔸 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில் 🔸 இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம்…

UAE யில் உள்ள இலங்கையர்கள் குறித்து, பிரதமரிடம் கூறப்பட்டவைகள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார்.…

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் பெண்கள் விரைவில் வயதுக்கு வருவார்களா?

பிராய்லர் கோழியின் பெயரில் பல செய்திகள் பரப்பப்படுகிறது. பிராய்லர் கோழி பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் சீக்கிரத்தில் பூப்பெய்தி விடுவார்கள், தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்துவிடும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்து விடும் என பல தகவல்கள் உலா…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடமைப்புத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு…

Bigg Boss: முத்து உனக்கு எந்த Talent-ம் இல்லை… வன்மத்தை கக்கும் ஆண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துவிடம் ஆண்கள் அணியினர் வன்மத்தை கொட்டி சண்டையிட்டு வருகின்றனர். பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் பயங்கர போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி போட்டியாளர்களை சரமாரியாக…

மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் பலி!

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில் நேற்று (29) இரவு மின்சாரம் தாக்கி கணவனும் , மனைவியும் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முந்தல், 412 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த சேனாநாயக்க ஆராச்சிலாகே ஸ்டான்லி திலகரத்ன (வயது 55) மற்றும் மாரசிங்க ஆராச்சிலாகே…