Month: October 2024

  • Home
  • இலங்கையில் 18 திட்டங்களுக்காக, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையில் 18 திட்டங்களுக்காக, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க, இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான்…

மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இலங்கையில் அறிமுகம்

கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன. 4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்10-11 ம்…

நிந்தவூரில் உயிருடன் ஒதுங்கிய, இராட்சத சுறா

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவித்த விடயம்

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய…

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 செப்டம்பர் மாதத்தில் -0.2% ஆகக் குறைந்துள்ளது. ஓகஸ்ட் மாத்தில் இது 1.1% ஆக பதிவானது. ஓகஸ்ட் 2024 இல் 2.3% ஆக…

மீன்பிடி துறைமுகத்தில் தீ

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று (21) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. ‘துஷானி’ என்ற மீன்பிடி படகில் தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்து நாசமானதாகவும்…

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் நேற்று (20) மாலை மேலும்…

கடவுச்சீட்டு விநியோகம் இன்று வழமைக்கு திரும்பும்

இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கோரப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம்…

மோசடிகளில் சிக்க வேண்டாம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி பேஸ்புக் பக்கம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக விமான சேவை நிறுவனம் தகவல்கள் தெவிவித்துள்ளது. இந்த முகப்புத்தக பக்கத்தின் ஊடாக உரிமை கோரப்படாத பொதிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி தவறான தகவலைப்…

உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு சரியாக அமையவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையே சோகமயமாகிவிடும்.

உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் சண்டை போடாத கணவன் மனைவியே இருக்க முடியாது. உங்கள் மூட் சரியில்லாத போது, உங்கள் வாழ்க்கைத்துணையிடம் சள்ளென்று எரிந்து விழுவது சகஜம். ஆனால், ஏதோ எதிரியிடம் சண்டை…