Month: October 2024

  • Home
  • பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்

பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்

குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவகம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சகோதரர்…

ஈரான் மீதான இஸ்ரேலின், தாக்குதலுக்கு சவுதி கண்டனம்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கொழும்பு பங்குச் சந்தை விசேட அறிவிப்பு!

கடந்த மே மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் முதல் தடவையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 12,500 புள்ளிகளை கடந்தது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் 44.08 புள்ளிகளால் அதிகரித்து…

இலங்கை கணிசமான முன்னேற்றம்

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.​சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான…

டிஜிட்டல் வலயங்களை உருவாக்க அரசு அவதானம்

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து…

இரு பெண்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

முகத்தை மூடிக்கொண்டு வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த மூவர், அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பாணந்துறையில் பதிவாகியுள்ளது. சந்தேகநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை மாதுபிட்டிய பிரதேசத்தில்…

பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த பிரதேசவாசிகள்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை கொடூரமான முறையில் தாக்கியதாகக் குற்றம் சுமத்தி, பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் குழுவொன்று நேற்று (24) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக…

ஜம்இய்யத்துல் உலமா பெயரை பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிம்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். அகில…

இலங்கையில் குற்றங்களைச் செய்து கொண்டிருந்த சீனக்குழு பிடிபட்டது

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தளம் ஊடாக கணினி குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 03 சீன பிரஜைகளும் கைது…

கடவுச்சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு…