உர மானியம் அடுத்த திங்கள் முதல்!
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர்…
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அங்கீகாரம்!
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடந்த…
உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு!
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற…
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில்…
கேடுகெட்ட மனைவி யார் தெரியுமா…!
கணவன் போட்ட சோற்றை உண்டு கொண்டு, அவன் கொடுத்த உடுப்பை உடுத்திக்கொண்டு, அவன் கட்டிய வீட்டில் வசித்துக் கொண்டு அவன் நெஞ்சில் இரவு உருண்டு படுத்துவிட்டு,,, பின்னர் போகும் இடமெல்லாம் அவன் குறைகளை பாடித்திரிவதகும். அமரும் சபைகளில் எல்லாம் அவனை அவதூறு…
பெற்றோர்கள், பெற்றோர்களாகவே இருங்கள், ஒரு போதும் நண்பராகாதீர்கள்…!
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும்…
பெண்கள் சில சமயம் வீட்டில் ஏன் உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள் தெரியுமா…?
பெரும்பாலான ஆண்கள் வீட்டில் தங்கள் மனைவிமார்கள் வெளிப்படுத்தும் அதீத சத்தத்தால் எரிச்சல் அடைகின்றனர். ஏன் என்ன காரணம் என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய அவர்களின் போக்குக்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன.குறிப்பாக அவர்களின் நெஞ்சில் புதைந்துள்ள உடலியல் மற்றும் உளவியல் ரீதியான…
அநுர பக்கம் திரும்பிய வாசு!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அந்த முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே…
சிறந்த நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு முக்கிய இடம்
CEOWORLD என்ற இதழ் தொகுத்துள்ள வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இவ்வாறு இலங்கை இடம்பிடித்துள்ளது. 295,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ்,…
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம்…