Month: September 2024

  • Home
  • அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு!

அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

!2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது…

உங்கள் மகன், மருமகள்

ஒருவேளை அவளை ஒரு தோழியாக நடத்தலாம். உங்கள் மகன் எப்பொழுதும் உங்கள் மகனாகவே இருப்பான், ஆனால் அவனுடைய மனைவி அதே மனநிலையில் இருப்பதாக நினைத்து அவளை எப்போதாவது திட்டினால், அவள் அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பாள். நிஜ வாழ்க்கையில், அவளுடைய…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 153 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. நேற்று (31) இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறைகள் தொடர்பான இரண்டு முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 150 முறைப்பாடுகளும் மற்றுமொரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக…

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்லாந்து அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி இன்று இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இரண்டாவது…

2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்!

2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ்…

பேருந்து கட்டணம் தொடர்பில் வௌியான தகவல்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேருந்து தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும்,…

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும்,…

கொண்டக்கடலையில் வடை செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் : சென்னா (கொண்டைக்கடலை) – ஒரு கப்,இஞ்சி – சிறிய துண்டு,சோம்பு – அரை டீஸ்பூன்,மிளகு – கால் டீஸ்பூன்,பச்சை மிளகாய் – 3,புதினா – சிறிதளவு,எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : கொண்டைக்கடலையை 8…