Month: September 2024

  • Home
  • நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த 05 வருடங்களில் தீர்க்கப்படும்

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த 05 வருடங்களில் தீர்க்கப்படும்

இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி,…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!

இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பல்கலை மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்…

தேசிய மக்கள் சக்தியின் கீழ் மக்களுக்கான அரசாங்கம்!

மக்களுக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அரசாங்கம் ஒன்றை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (09) பிற்பகல் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

முச்சக்கரவண்டியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து…

அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல்…

அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டு பெறவும்

எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டரை வாங்கிய நிறுவனத்திடம்…

பால் மாவின் விலைகள் குறைப்பு

உள்ளுர் பால் மாவின் விலைகளை குறைக்க உள்ளுர் பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இன்று (10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்படும். 400 கிராம் முழு கிரீம் பால் பவுடரின் விலையை ரூ.…

ராஜாங்க அமைச்சர் கீதா, சஜித் பக்கம் தாவினார்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று கண்டியில் இடம்பெற்று வரும் மக்கள் வெற்றிப் பேரணி மேடை ஏறினார்.