மூன்று நிறங்களில் இனி கடவுச்சீடுகள்!
புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என…
ஆறு சீன பிரஜைகள் கைது!
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். கைது…
லாப்ஸ் கேஸ் விலையில் மாற்றமில்லை…
ஆகஸ்ட் மாதத்திற்கான லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – மூவர் கைது!
கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி, டுபாய் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (31) கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்புப் பணியகத்தின்…
மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை
ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…