பாய் வீட்டு நெய்சோறு…
பாய் வீட்டு நெய்சோறு, பிரியாணிக்கு அப்பறம் நாங்க அதிகமா சமிக்குறது இந்த நெய் சோறுதான் … தனி ருசிதான் ஒரு பெரிய பாத்திரத்தில் 6 ஸ்பூன் நெய் அதன்கூடவே 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துவிடனும் சூடு வந்த பிறகு பட்டை லவங்கம்…
பிரபஞ்சமே நம்முடன்பேசினால் எப்படி இருக்கும்? (கவிதை)
ஓ பிரபஞ்சதுளியேநானே நீ என்பதை மறந்தவனே. உனக்கு ஒன்றை தெளிவாகசொல்ல விரும்புகிறேன. உனக்குள் உயிராய் இருப்பவன் நானே.உன் உயிருக்கு வேகத்தையும்,விரைவையும் அளித்துக் கொண்டிப்பவன் நானே. உனக்குள் உணர்ச்சியைஉருவாக்குபவனும் நானே.உன் உடலுக்குள் பசியைஉருவாக்குபவன் நானே. பசியை போக்கும் உணவாகவெளியே இருப்பவனும் நானே. உனக்குள்…
உழைப்பு
இணையத்துல இந்த வீட்டோட புகைப்படம் நிறையபேர் பகிர்ந்திருந்தாங்க… பாக்க எவ்வளவு அழகா இருக்கு..??அன்றையநாள் யாரோ ஒருவரின்உழைப்பும் பெருங்கனவாகவும் இந்த வீடு இருந்திருக்க கூடும்… ஒரு தந்தை தாய் குழந்தைகள்,என்று ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்க கூடும்… ஒரு இல்லத்தரசியின் கட்டுப்பாட்டில் தினமும் சுத்தம்…
WHAT TURNS A WOMAN ON:
LOVEThe strongest aphrodisiac is love. When a woman loves a man her sexuality is let loose, just thinking about or being near him can easily turn her on FAITHFULNESSAs long…
Festive Cookie Cake 🎉
Celebrate any occasion with this delightful and colorful Cookie Cake. It’s a fun and easy dessert that’s perfect for sharing with family and friends! Ingredients For the Cookie Cake: 1/2…
8 Lessons from the book titled: The Gift of Fear by Gavin de Becker
This is a groundbreaking book that explores the importance of trusting our instincts and intuition when it comes to personal safety and protecting ourselves from potential harm. Drawing from his…
கல்லணை, தமிழ்நாடு.காவிரி இரண்டாக பிரியும் இடம்!!
கல்லணை (கிராண்ட் அணைக்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது 150 CE இல் சோழ வம்சத்தின் கரிகாலனால் கட்டப்பட்ட ஒரு பழமையான அணையாகும். இது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பாயும் காவேரி ஆற்றின் குறுக்கே (ஓடும் நீரில்) கட்டப்பட்டது.…
பெண்களிடம் பேசக்கூடாத ஆறு விஷயங்கள் ….
1 .பெண்கள் வயசு பத்தி பேச்கூடாது. 2.அவங்க உடல் அமைப்பு பத்தி பெண்கள் கிட்ட பேசக்கூடாது .என்ன இப்படி குண்டாகிட்டே இந்த மாதிரி பேசவே….கூடாது 4.பெண்ணோட மாமியாரை பத்தி அந்த பெண் கிட்டபுகழ்ந்து தவறி கூட பேசக்கூடாது. 5 பெண்ணோட சமையல்…
நல்ல தாம்பத்யம் என்றால் என்ன.,.
தாம்பத்தியம் என்னும் அறம்..கணவன் மனைவி இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்வதற்கான ஒரு காரணம்..வரையறை.. மனதால்..உள்ளத்தால்..இதயத்தால் இணைந்து பின்பு உடலால் இணைவதே அழகான தாம்பத்தியம்.. காதல் இருவரையும் இணைக்கும் பாலமாக/ கருவியாக இருப்பது.. மனதின் மொழியையும்.. உடலின் மொழியையும்.. இருவரும் ஒரு சேர…
மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்!
மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும்அன்பு தேவதைகள்! ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்! பெண் என்கிற கிரீடம் அழகு தான்என்றாலும் அவளை வெளியில்உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்! கணவர்கள் கொஞ்சம் கை…