கல்விசாரா ஊழியர்களிடம் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும்…
மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்
இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது. தனது வீட்டின் அருகே ஒரு மலைப்பாம்பைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், அதன் தலையை வெட்டி வயிற்றை…
105 நாட்களில் முழு, குர்ஆனையும் மனப்பாடம் செய்த மாணவர்
பாகிஸ்தானிய மாணவர் ஜோஹைப் ஹம்சா 105 நாட்களில், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சாதனை எனவும், இது நாடு முழுவதும் உள்ளவர்களை, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு ஊக்கப்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன
இந்தியாவை வீழ்த்தியது சிம்பாப்வே!
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி…
கண்டி – மாத்தளை வீதி திறப்பு!
அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து காரணமாக கண்டி – மாத்தளை வீதி இன்று (05) காலை தற்காலிகமாக மூடப்பட்டது. பல கடைகளுக்கு தீ…
8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைக்கவுள்ளது!
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடன் வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதன்…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!
கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.3 சதவீதம் அதிகரித்து 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.கடந்த 2024 மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மலேசிய விமான நிலையத்தில் வாயு கசிவு!
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதில் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பொறியியல் முனையத்தில் நேற்று (04) வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், விமான சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
வரி இலக்கம் பெற்றவர்களுக்கான அறிவிப்பு
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க…