இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.பாரிஸில் இன்று (26) நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன்…
அவசரமாக கூடிய அமைச்சரவை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இதனைத் தெரிவித்தார்.இன்று நாட்டுக்கு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் அமைச்சரவைக்கு இதன்போது அறிவித்ததாக அவர்…
குப்பையில் போடப்பட்ட பெருந்தொகை தங்கம்
யாழ்ப்பாணத்தில் தவறுதலாக பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில் போடப்பட்டுள்ளது. அதனை பெறுக்கொள்ள முடியாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும்…
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள்…
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வோர்னர் ஓய்வு!
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ்…
பொது மக்களிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி!
உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம்…
நீர்க்கொழும்பில் இருந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட இணைய மோசடி!
பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த…
சரித்திர வெற்றியின் பின்னர் ரஷித் ஊடகங்களுக்கு கருத்து!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கன் அணி. இந்நிலையில், இந்த தொடரில் தங்களது செயல்பாடு குறித்து ஆப்கன் அணித்தலைவர் ரஷித் கான்…
ஜூலியன் அசாஞ்சே விடுதலை, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் தங்குவார்
விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக…
கஃபதுல்லாஹ்வின் சாவி புதியவரிடம் ஒப்படைப்பு
புனித கஃபதுல்லாஹ்வின் சாவி பொறுப்பாளர் அப்துல் வஹாப் பின் ஜைன் அல்-ஆபிதீன் அல்-ஷைபியிடம் ஒப்படைக்கப்பட்டது. கஃபதுல்லாஹ்வின் சாவியை குடும்பத்தில் உள்ள பெரியவரிடம் ஒப்படைப்பது வழக்கம். அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருந்து வந்தது. கடந்தவாரம்…