Month: June 2024

  • Home
  • WHAT TO DO WHEN HE/SHE IGNORES YOUR CALLS…

WHAT TO DO WHEN HE/SHE IGNORES YOUR CALLS…

I posted on ending a relationship when calls are deliberately ignored and some went abusive and ignorantly defensive over the post. Some gave all manner of excuses to continue in…

புருஷன் பொண்டாட்டி சண்டைல மூணாவது மனுஷங்க தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா என்ன ஆகும்.

பெத்தவங்க EGOவை பசங்க வாழ்க்கையில காட்டினா என்ன ஆகும்னு ஒரு நல்ல உதாரணம் இது. சீமந்தம் முடிஞ்சி அம்மா வீட்டுக்கு வந்த பொண்ணு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில வந்து பாத்தா புருஷன். மாமியார் மருமகள் சண்டை. இதோட நான் புருஷன் வீட்டுக்கு…

என் அனுபவத்தில் நான் பார்த்தது …..

முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்‘நட்பு’என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது… இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் விழுந்தடித்துஓடினேனோ அவர்களின்பெயர் அழகாய் எழுதி இருந்தது… மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம்உயரத்திற்கு உயர்த்திஅழகு பார்த்தேனோஅவர்களின் முகம்அப்படியே தெரிந்தது……..

🌹சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

1 🌹. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 🪷தண்ணீர் : 3.. 🌹 தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம்…

3 ஆடுகளுடன் நபரொருவர் கைது!

மட்டக்களப்பு, எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவரை மிருகவதை குற்றச்சாட்டில் இன்று (10) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செங்கலடியில் இறைச்சிக்காக 3…

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர மீண்டும் உறுதி!

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில்…

நாடே எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி இதோ!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக…

மற்றுமொரு போர் கவுன்சில் அமைச்சரும் ராஜினாமா

இஸ்ரேலிய போர் கவுன்சில் உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் தனது ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, முன்னாள் இஸ்ரேலிய தலைமைத் தளபதியும் போர் கவுன்சில் அமைச்சருமான காடி ஐசென்கோட் போர் கவுன்சிலில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் ராஜினாமா

மத்தியவாத அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ் இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தீவிர வலதுசாரி கூட்டாளிகளை அதிகம் நம்பியிருந்தார். “அக்டோபர் 7 அன்று எங்களுக்கு ஏற்பட்ட சோகத்திற்குப் பிறகு அவசர அமைச்சரவையில் இணைந்ததில் நான்…

தோல்வியடைந்ததாக கூறி இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ராஜினாமா

பிரிகேடியர் ஜெனரல் அவி ரோசன்ஃபெல்ட் அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு ராஜினாமா செய்யும் முதல் இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ஆவார் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தனது ராஜினாமா கடிதத்தில், காஸாவை ஒட்டிய நகரங்கள் மற்றும்…