Month: June 2024

  • Home
  • திருமணம் முடிந்த 4 நாட்களில், மணப்பெண்ணை கடத்திய கும்பல்

திருமணம் முடிந்த 4 நாட்களில், மணப்பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி…

மணமகள் தேவை – பத்திரிகைகளில் பாரியளவில் மோசடி

பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில்…

டாக்டர்களுக்கான உணவகத்தில் பேரதிர்ச்சி

களுபோவிலை போதனா வைத்தியசாலையில் டாக்டர்களுக்கான உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக, தெஹிவளை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த புஷ்பகுமார தெரிவித்தார். நகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் நேற்று தெஹிவளை பொதுச்…

மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வெல்லம்பிட்டியில் மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட…

ஹசரங்க கூறியுள்ள விசயம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு தானும் அணியும் முழுப் பொறுப்பேற்பதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண…

அபூர்வ மரவள்ளிக்கிழங்கு

பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான ஓய்வுபெற்ற சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகி உள்ளது. அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். மேலும்…

கட்டுமான மூலப்பொருட்களின் விலைகள் குறைந்தன

சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது.கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியுடன், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பல காரணிகளால்…

கருப்பு நிறமாக மாறிய கடற்கரை!

சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த பகுதி…

பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு…

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை!

தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்னை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது. இவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.தொடர்ந்து, அந்த முதியவர்,…