நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடிய 7 பேர் கைது!
வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் டெலிகோம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்ப பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வயர்களை சந்தேக நபர்கள்…
யுபுன் அபேகோனுக்கு மற்றுமொரு வெற்றி!
நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார். யூபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளில் ஓடி…
கொழும்பில் பல முக்கிய வீதிகளுக்கு இன்று இரவு பூட்டு
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கொழும்பில் பல வீதிகளை இன்று (25) இரவு மூடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர்…
றோல்ஸுக்குள் 4 அங்குல துருப்பிடித்த கம்பி
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய றோல்ஸ் ஒன்றினுள் துருப்பிடித்த கம்பித் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் குறித்த கடையில் ரூ. 80 வீதம் 10 றோல்ஸ்களை கொள்வனவு செய்து, தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு றோல்ஸ்களை…
இஸ்ரேல் மீது தடைவிதிக்க ஐ.நா. அறிக்கையாளர் அழைப்பு
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், ‘ஐ.நா. உறுப்பினர் நாடுகள் பொருளாதாரத் தடைகள், ஆயுதத் தடைகளை இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க வேண்டும இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் அரசியல் உறவுகளை அதன் தாக்குதலை நிறுத்தும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.” “ரஃபாவில் அதன்…
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி!
நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைஸஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சன்ரைஸஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி ஐதராபாத் மற்றும்…
1,286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!
“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இதேவேளை, வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி…
ஈரான் அதிபரின் மரணம்..! விசாரணையில் வௌியான தகவல்!
ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகொப்டரில்…
பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட, ஒரு கடிதம்
சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பப்படுகின்றது: அன்பான பெற்றோர்களே, பாதுகாவலர்களே! உங்கள் குழந்தைகளுக்கான தேர்வுகள் தொடங்கவுள்ளன, உங்கள் குழந்தைகளின் செயல்திறனைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால்…
இலங்கையரின் தாராள மனசு
இலங்கையில் நேற்று -23- முதல் வெசாக் வாரம் ஆரம்பமாகி உள்ளது. நேற்று பொசன் போயாவை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் உணவுகளை பெற்று உண்டு மகிழ்ந்தனர். அதில் சில தானசாலை நிகழ்வுகள்…