தென் மாகாண ஆளுநர் இராஜினாமா !
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு பெருமை சேர்த்த நாகலிங்கம் காலமானார்
ஆசிய விளையாட்டு வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த நாகலிங்கம் எதிரிவீரசிங்கம் காலமானார்.1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கைக்காக அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம்…
இம்ரான்கானின் மனைவிக்கு பெரும் அநியாயம்
மனைவிக்கு வழங்கும் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இஸ்லாமிய நடைமுறைக்கு…
சமூக வலைதளங்களில் எனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை
முன்னர் பிரபல வீரராக வலம்வந்த சயீத் அன்வர் சமூக வலைதளங்களில் தனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டு ஹெலிகொப்டர்கள் கடலில் விழுந்து விபத்து
ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.எட்டு குழுவினர்களை ஏற்றிச்சென்ற இரண்டு கடற்படைஹெலிகொப்டர்கள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகின.இதில், ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பான்…
கைப்பேசி தொடர்பில் வாக்குவாதம் – நண்பன் குத்திக் கொலை!
வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை…
கினி நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது!
கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி குறித்த பெண்கள் கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாய்க…
ஜனாதிபதி அம்பேவெல பால் பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர…
சதொச ஊடாக பெரிய வெங்காய இறக்குமதி!
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காய ஏற்றுமதியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளது.வெங்காயத்தின்…
மோட்டார் சைக்களில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக…